பாகிஸ்தான் ஆதரவு வெறிபிடித்த பயங்கரவாதிகள், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுப் படுகொலை செய்ததால் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் பயணிப்பது அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் டார்ஜிலிங் மற்றும் சிக்கிகில் பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். சிக்கிமில் பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1,000க்கும் மேற்பட சுற்றுலாப் பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.