Skip to content

News Aggregator

  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தற்போதைய
  • Toggle search form

காஷ்மீரை ‘கைகழுவி’ சிக்கிம் சென்ற சுற்றுலா பயணிகள்- பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் தவிப்பு!

Posted on April 26, 2025 By admin No Comments on காஷ்மீரை ‘கைகழுவி’ சிக்கிம் சென்ற சுற்றுலா பயணிகள்- பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் தவிப்பு!

பாகிஸ்தான் ஆதரவு வெறிபிடித்த பயங்கரவாதிகள், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுப் படுகொலை செய்ததால் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் பயணிப்பது அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் டார்ஜிலிங் மற்றும் சிக்கிகில் பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். சிக்கிமில் பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1,000க்கும் மேற்பட சுற்றுலாப் பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.

Blogging

Post navigation

Previous Post: ஏழுமலையானுக்கே டஃப் கொடுக்கும் நம்ம பழனிமலையான்!கொட்டிக் கிடந்த தங்கம்.. சிலிர்க்க வைத்த பக்தர்கள்!
Next Post: கோவையில் தவெக மீட்டிங்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் விஜய்.. தொண்டர்கள் உற்சாகம்!

Related Posts

23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! Blogging
நீயா நானாவில் பட்டிலின பெண் சொன்ன வார்த்தை.. கோபி நாத் கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் வாயடைத்த அரங்கம் Blogging
தீவிரமாக மாறுங்க.. எலான் மஸ்க் மீது பாய்ந்த டிரம்ப்.. அடுத்த 48 மணி நேரம்தான் டைம்.. கடுப்பான மஸ்க் Blogging
கோவை வள்ளியம்மாள்.. 7ம் வகுப்பில் பாதியில் நின்றவர்.. 25 வருடம் கழித்து செய்த சாதனை Blogging
திசையன்விளை, மணப்பாறை உள்ளிட்ட 10 சிறு நகரங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்- அசத்தல் பட்ஜெட் Blogging
கட்டுக்கட்டாக பணம் எரிந்த வழக்கு.. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா! Blogging

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2026 News Aggregator.

Powered by PressBook Grid Dark theme