ஜம்மு காஷ்மீரில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகளைப் படுகொலை செய்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டதுக்கு ஆளும் தேசிய மாநாட்டு கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.