Skip to content

News Aggregator

  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தற்போதைய
  • Toggle search form

ஈரான் துறைமுகத்தில் பயங்கர ‘மர்மமான’ வெடிசப்தம்: 10 பேர் பலி- 240 பேர் படுகாயம்!

Posted on April 26, 2025 By admin No Comments on ஈரான் துறைமுகத்தில் பயங்கர ‘மர்மமான’ வெடிசப்தம்: 10 பேர் பலி- 240 பேர் படுகாயம்!

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர வெடிசப்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து விண்ணை முட்டும் கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த மர்மமான வெடிவிபத்தில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 240 பேர் படுகாயமடைந்துள்ளனர்

Blogging

Post navigation

Previous Post: மதுரையில் வளர்ப்பு பூனைக்கடிக்கு சிகிச்சை! வலி தாங்க முடியாமல் மருத்துவமனையில் இளைஞர் விபரீதம்
Next Post: இந்திய வரலாற்றிலேயே முதல் முறை! காஷ்மீர் தாக்குதலையடுத்து உச்சநீதிமன்றம் செய்த விஷயம் என்ன தெரியுமா?

Related Posts

தமிழக பாஜகவின் புதிய தூண்.. தேர்தலுக்கு முன்.. சரியாக களமிறக்கப்பட்ட பிரசோப் குமார்.. யார் இவர்? Blogging
பிரைன் டியூமர் 4வது ஸ்டேஜ்.. மகளுக்காக தந்தை செய்த செயல்.. அதிலும் “அந்த” வார்த்தை செம..! Blogging
சீட்டு கட்டுப்போல் சரிந்த 4 மாடி கட்டடம்.. இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை என்ன? அதிர்ந்த டெல்லி Blogging
ராகுலை தொடகூட விடல! ஓரமாக நிக்கவச்சி அசிங்கப்படுத்தீட்டாங்க! இன்ஸ்டா பிரபலத்தின் 2வது மனைவி கண்ணீர் Blogging
விடுமுறையன்று இயங்கிய பட்டாசு ஆலை.. விருதுநகர் வெடி விபத்தில் 21 பேர் பலி.. என்ன நடந்தது? Blogging
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா வராதா? திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு சொன்ன பதில்! Blogging

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2026 News Aggregator.

Powered by PressBook Grid Dark theme