ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர வெடிசப்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து விண்ணை முட்டும் கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த மர்மமான வெடிவிபத்தில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 240 பேர் படுகாயமடைந்துள்ளனர்