நாட்டின் தற்போதைய மக்களிடையேயான மோதல்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் பொறுப்பு என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் தற்போதைய மக்களிடையேயான மோதல்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் பொறுப்பு என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.