சென்னை வியாபாரியிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியதற்காக தீபிகா கைது செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை வியாபாரியிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியதற்காக தீபிகா கைது செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.