ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். மேலும் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று மாலை கூடுகிறது.