ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் பாகிஸ்தான் கடுமையாக அச்சத்தில் உறைந்து போயுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வரவேற்றுள்ளார்.