What happened to the sub-inspector near Sulur who returned to Coimbatore from Tiruvannamalai? கோவை அருகே பட்டணம் ராமலிங்க நகரை சேர்ந்த பழனிசாமி சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் திருவண்ணாமலையில் நடந்த கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்புக்காக சென்றிருந்தார். அவருக்கு என்ன நடந்தது