Skip to content

News Aggregator

  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தற்போதைய
  • Toggle search form

வட+கொங்கு மாவட்டங்களில்.. வெளுக்கப்போகும் கனமழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்

Posted on July 17, 2025 By admin No Comments on வட+கொங்கு மாவட்டங்களில்.. வெளுக்கப்போகும் கனமழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவு பதிவாகி வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமெடுக்க தொடங்கியிருக்கிறது. இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

Blogging

Post navigation

Previous Post: பச்சை பொய்! கருணாநிதியின் கையைப் பிடித்து காமராஜர் புகழ்ந்தாரா? எடப்பாடி டென்ஷன்
Next Post: டோல் கட்டண நிலுவை இருந்தால்.. இனி இன்சூரன்ஸ், ஆர்சி ரினீவல் பண்ண முடியாது.. வருது புதிய விதி!

Related Posts

இவி வாகனங்கள் வாங்க போறீங்களா? தமிழ்நாட்டில் நிலவும் பெரிய சிக்கல்.. இதை முதல்ல நோட் பண்ணுங்க Blogging
ஸ்கெட்ச் திமுகவுக்கு தான் போட்டாரு அமித்ஷா.. ஆனா, எடப்பாடிக்கு எதிரா திரும்பிருச்சே! குஷியில் ஓபிஎஸ் Blogging
1, 2, 3 கணவர்கள்.. பெங்களூரில் மோனிகா போட்ட ஆட்டம்.. 160 கிராம் நகையுடன் போலீஸ்காரருடன் ஒரே ஓட்டம் Blogging
பைபர், ஏர் பைபர் எல்லாம் ஓரம் போ! டான்பிநெட் உடன் கைகோர்க்கும் TACTV..! வருகிறது அதிவேக இணைய சேவை! Blogging
அடுத்த கட்டத்திற்கு அப்கிரேடு ஆகும்.. இந்திய விமானப்படை! உற்று நோக்கும் பாகிஸ்தான் Blogging
ஸ்டன் ஆகி நின்ற நீலகிரி! இது வழக்கத்துக்கு மாறானது என புலம்பும் மக்கள்! வானிலை ஆய்வாளர்கள் வார்னிங் Blogging

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2026 News Aggregator.

Powered by PressBook Grid Dark theme