ஏர் இந்தியா விமான விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். கருப்புப் பெட்டி பகுப்பாய்வுக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டதால் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை அதிகாரிகளுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். கருப்புப் பெட்டி பகுப்பாய்வுக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டதால் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை அதிகாரிகளுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.