ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாகவும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு எப்போதும் உண்டு என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.