ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 27 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில் தமது சவூதி அரேபிய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவசரமாக நாடு திரும்புகிறார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 27 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில் தமது சவூதி அரேபிய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவசரமாக நாடு திரும்புகிறார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.