ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஜம்மு காஷ்மீர் விரைந்துள்ளார்.