Skip to content

News Aggregator

  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தற்போதைய
  • Toggle search form

வக்பு சட்ட வழக்கு- அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நாளை வரை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி!

Posted on April 16, 2025 By admin No Comments on வக்பு சட்ட வழக்கு- அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நாளை வரை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி!

மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில், வக்பு வாரியம் தொடர்பான அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வக்பு சொத்துகள் மீதான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ளவும் நாளை வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Blogging

Post navigation

Previous Post: நொடியில் நடந்த விபரீதம்.. பூக்குழியில் தவறி விழுந்த பக்தர்.. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு
Next Post: சென்னை – கோவையில் வேலை.. ரூ.6.75 லட்சம் வரை சம்பளம்.. ஏப்ரல் 22 கடைசி நாள்.. அழைக்கும் Cognizant

Related Posts

விஜய், நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு.. டிடிவி தினகரன் கொடுத்த ரியாக்ஷன் Blogging
ரோபோ சங்கர் மருத்துவமனையில் இருந்த.. கடைசி நொடி.. கலங்க வைத்த போட்டோ.. அப்படியே இருக்காரே! Blogging
பாக் தாக்குதல் பற்றி எச்சரித்த அமெரிக்கா! இந்தியா சொன்னது என்ன தெரியுமா? ஜெய்சங்கர் பகிர்ந்த ரகசியம் Blogging
பழைய ஓய்வூதிய திட்டம்… தமிழக அரசு எதிர்பார்க்காத ட்விஸ்ட்… அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு Blogging
நிலம், வீடு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. கிரைய பத்திரம், பட்டா வேணுமா? இந்த தேதியை நோட் பண்ணுங்க Blogging
களத்தில் இறங்கும் கூட்டுறவுத்துறை ஊழியர்கள்.. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவிப்பு! Blogging

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2026 News Aggregator.

Powered by PressBook Grid Dark theme