மகாராஷ்டிராவில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையின் கீழ் இந்தி மொழி கட்டாயப் பாடம் அல்ல; மராத்தி மொழிதான் கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்புக்கு இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கும் தமிழ்நாடு முதல்வ்ர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.