பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவை இடம் பெறும் எந்த கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஒருபோதும் இடம் பெறாது; இதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றியும் எந்த ஒரு கவலையுமே இல்லை என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.