தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மீது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சீறிப் பாய்ந்து விமர்சிப்பதற்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மீது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சீறிப் பாய்ந்து விமர்சிப்பதற்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.