தமிழகப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளது சட்ட மீறல்; உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளது சட்ட மீறல்; உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.