Skip to content

News Aggregator

  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தற்போதைய
  • Toggle search form

ஜம்மு காஷ்மீர் படுகொலைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் ‘மதவாத’ வலதுசாரிகள்: துரை வைகோ கண்டனம்

Posted on April 26, 2025 By admin No Comments on ஜம்மு காஷ்மீர் படுகொலைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் ‘மதவாத’ வலதுசாரிகள்: துரை வைகோ கண்டனம்

ஜம்மு காஷ்மீர் படுகொலைகளை முன்வைத்து மதவாத வலதுசாரிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் கொடும் செயலை வைத்து, சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் பிணங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத வலதுசாரி அரசியல் சக்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் துரை வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

Blogging

Post navigation

Previous Post: பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்! மீண்டும் வந்த ராதிகா.. பரிதாப நிலையில் கோபி.. இப்படி ஒரு முடிவா?
Next Post: தவெக என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது – பூத் கமிட்டி கருத்தரங்கில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

Related Posts

சாகப் போற நேரத்தில் சங்கரா.. அதிமுக-பாஜக கூட்டணி.. எடுபுடிகளை வைத்து அவதூறு! ஆர்பி உதயகுமார் அட்டாக் Blogging
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.. தனது வான் எல்லையை மூடியது ஈரான்! உக்ரைனுக்கு வார்னிங் Blogging
குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை அலர்ட் Blogging
மூக்குத்திக்குள்ள பிட் எடுத்துட்டு போக முடியுமா? நீட் தேர்வு விதிகளுக்கு சீமான் ஆவேசம் Blogging
மாமியார் சுஜாதாவை வெறுப்பேற்றும் ரவி மோகன்? நாசூக்காக அவாய்டு பண்ண ரஜினி? கெனிஷாவால் மாறிய வாழ்க்கை Blogging
ஆப்பிளின் பட்ஜெட் மாடல் ஐபோன் 16e.. இந்தியாவில் விற்பனை தேதி அறிவிப்பு! விலை எவ்வளவு தெரியுமா? Blogging

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025 News Aggregator.

Powered by PressBook Grid Dark theme