நாடாளுமன்றம், சட்டசபை நிறைவேற்றும் சட்டங்களை கேள்விக்குள்ளாக்கும் நீதிபதிகளுக்கு அரசியல் சாசன பதவிகளில் இருப்பவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் எப்படி இல்லாமல் போகும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாடு அரசு வழக்கில் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்ததற்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிபதி செல்லமேஸ்வரின் பதிலடி