சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவதை மத்திய அரசு இன்று முதல் அதிரடியாக நிறுத்திவிட்டது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இன்று நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல் படுகொலை செய்ததற்கு பதில் நடவடிக்கையாக சிந்து நதிநீர் திறப்