திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் ஒருவர் பள்ளி வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்தார். இந்தச் செயல் வேண்டுமென்றே நடக்கவில்லை, சாதி அடிப்படையிலானது அல்ல என்று காவல்துறை தெரிவித்தது. விரிவான விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் ஒருவர் பள்ளி வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்தார். இந்தச் செயல் வேண்டுமென்றே நடக்கவில்லை, சாதி அடிப்படையிலானது அல்ல என்று காவல்துறை தெரிவித்தது. விரிவான விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.